நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் கடலுக்குள் மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணி 2ம் நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டெல்வின் ராஜ்...
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.எஸ்.ஐ-யை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு, பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புள்ள கும்பல் அடைக்கலம் கொடுத்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளத...
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களுக்கு, தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் முனுசாமி சால்வை அணிவித்து...
நாகப்பட்டினத்துக்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 15 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
அந்தமானில் இருந்து ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை...
ராமேஸ்வரத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த...
வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ...
கடலில் இருந்து பிடித்து வரும் இறால், மீன் உள்ளிட்டவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், உரிய விலை நிர்ணயம் செய்யவும் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.
தன...